எல்லா கோயிலும் கடவுளுக்கு அபிஷேகம் செய்த நீரை பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்குவது வழக்கம்
இறையடியார்களுக்குக் கோயிலில் தீர்த்தம்வழங்கும் போது அர்ச்சகர் கூறும் சுலோகம் இது:
‘‘அகால மிருக்யு ஹரணம்
சர்வ வியாதி நிவாரணம்
சமஸ்த பாப க்ஷேமகரம்
ப்ரீதிதம் பாபம் கபம்’’
நோய் நொடிகளிலிருந்தும், எம பயத்திலிருந்தும்பாபங்களிலிருந்தும் நலமாக விடுபட்டு சுபமாகவிளங்க இத்தீர்க்கத்தைப் பருகி வாழ்க என்பதுஇதன் பொருள்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment