Thursday, 16 May 2019

அர்ச்சுனனுக்கு ஏன் பல பெயர்கள்?

மகாபாரதத்தில் முக்கிய பாத்திரமான அர்ச்சுனனுக்கு பல பெயர்கள் உள்ளன. அந்த பெயர்களும் அதன் அர்த்தமும் இதோ உங்களுக்காக:


1. அர்ச்சுனன் தூய இயல்புடையவர்

2. பாண்டவன் பாண்டு என்ற அரசனின்மைந்தன்.
3. தனஞ்சயன் அடைபட்டுக் கிடக்கும்செல்வத்தைச் சேகரிப்பவன்.
4. கபித்வஜன் குரங்குக் கொடியைஉடையவன்.
5. குடாகேசன் தூக்கத்தை வென்றவன்.
6. பார்த்தான் பிரிதாவின் மைந்தன்.
7. அனகன் பாவமற்றவன்
8. பாந்தபன் எதிரிகளை வாட்டுபவன்.
9. கௌந்தேயன் குந்தியின் மைந்தன்
10. பாரதன் பாரதத்தில் உதித்தவன்
11. கிரீடி கிரீடம் தரித்தவன்
12. குருநந்தனன் குரு வம்சத்தில் வந்தவன்(தோன்றியவன்)
13. சவ்யசாசி இரண்டு கைகளாலும் அன்புதொடுப்பவன்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment