விரதம் எண்ணும் வழக்கம் பல மதத்தவராலும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.இருந்தும் விரதம் என்பது தெய்வநம்பிக்கை என்று பலராலும் மூடநம்பிக்கை என்று பலராலும் விமர்சிக்கபட்டே வருகின்றன . அதை தெளிவுப்படுத்தும் வகையில் சில ஆழ்ந்த மருத்துவ விவரங்களுடன் இந்த செய்தி.
அனைத்து மதத்தினருமேஇறைவனுக்காக விரதம்கடைப்பிடிப்பதை ஒரு வழக்கமாகவைத்திருக்கிறார்கள். ஏதேனும் ஒருநேரம் மட்டும் சாப்பிடாமல் இருப்பதுஅல்லது ஒரு நாள் சாப்பிடாமல்இருப்பது என்று ஆளுக்கு ஒவ்வொருவிதமாக விரதம் இருக்கிறார்கள். இதுதேவைதானா?
கண்டிப்பாக தேவைதான். ஆன்மிகவிரதத்துக்குப் பின்னே மாபெரும்மருத்துவ பலன் அடங்கியிருக்கிறது. அதனால்தான் மாதம் ஒரு முறை விரதம்இருந்தால் மாரடைப்புக்கானசாத்தியத்தை தவிர்க்கலாம் எனஇங்கிலாந்து விஞ்ஞானிகளின்ஆய்வில் தெரிவித்திருக்கிறார்கள்.
விரதம் இருப்பதன் காரணமாக உடலின்மெட்டபாலிசம் புதுப்பிக்கப் படுகிறது. உடலியக்கம் சீராகிறது. விரதம் இருப்பதால் தனது பணிகளைபுத்துணர்வுடன் உடல் உறுப்புகள்செய்வதாக விஞ்ஞானிகள்கூறுகிறார்கள். இதயம் சம்பந்தமானநோய்களும் விரதம் இருப்பவர்களுக்குக் குறைவாகவே வருகிறது.,
நேரத்துக்கு உணவு சாப்பிடவில்லையென்றால் உடல்நலம்கெட்டுவிடும் என்ற பயம் பலருக்குஇருக்கிறது. உண்மையில் நோயற்றஒரு மனிதரால் 50 முதல் 75 நாட்கள்சாப்பிடாமல் உயிருடன் இருக்க முடியும். காரணம், மனதஉடலில் இருக்கும்ஒவ்வொரு பவுண்டு கொழுப்பும் சுமார்3,500 கலோரிகளுக்கு இணையானது.
அதனால் உடல்நலன் குறித்த அச்சம்இருந்தால், ஒரு மருத்துவரைக்கலந்தாலோசித்து, அவரதுகண்காணிப்பின் கீழ் விரதம் மேற்கொள்வது நல்லது. உண்ணாவிரதம் காரணமாக பெரும்அளவிலான கழிவுப் பொருள்கள்வெளியேறும். உடலில் இருக்கும்கொழுப்பு குறையும்.இறந்த செல்கள்வெளியேற்றப்படும். நோயுற்றசெல்கள்,இறந்த செல்கள், குடலின்உட்சுவரில் படிந்திருக்கும் அழுத்தமானதிசு சுவர், ரத்தம், கல்லீரல்,சிறுநீரகம்ஆகிய பொருள்களில் இருக்கும் நச்சுப்பொருள்கள் உடலில்இருந்துவெளியேறும். உடலில்இருக்கும் நச்சுப் பொருள்கள்குறைந்ததும் ஒவ்வொரு செல்லின்திறனும்மேம்படும். இதனால், நோயுற்றஉடல் சீக்கிரம் குணமாகும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment