Sunday, 28 October 2018

தெரிந்து கொள்வோமா.!

இரவு 9:00 மணி - அதிகாலை 4:00 மணி வரை நதிகளில் குளிப்பது கூடாது. சூரிய, சந்திர கிரகண காலத்திற்கு இந்த விதி பொருந்தாது. 

அமாவாசையன்று வெளியிடங்களில் சாப்பிடக் கூடாது. அன்று வீட்டில் அன்னதானம் செய்வது சிறப்பு.

கோயில், வீட்டு பூஜையறையில் மட்டுமே காயத்ரி மந்திரம் ஜபிக்க வேண்டும்.

தீபாராதனையின் போது சுவாமியின் முழு உருவத்துக்கு மூன்று முறை தீபம் காண்பிக்க வேண்டும்.

பெண்கள் வீட்டில் கோலமிடாமலும், விளக்கு ஏற்றாமலும் கோயிலுக்கு செல்ல கூடாது. 

எரியும் விளக்கில் எண்ணெய்யைக் கையால் தொடுவதும், அதை தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
சிவன் - வில்வம், விஷ்ணு - துளசி,

விநாயகர் - அருகம்புல், பிரம்மா - அத்தி இலை ஏற்றது. இதை மற்றவருக்கு வைக்கக்கூடாது.

பெண்கள் வேல், சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய கூடாது.

கோயில்களில் சூடம், தீபத்தை கைகளில் ஏற்றி சுவாமிக்கு காட்டக்கூடாது.

நைவேத்யமாக படைத்த தேங்காயை சமையலில் சேர்த்து மீண்டும் அதை சுவாமிக்கு படைக்கக் கூடாது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment