1. விநாயகரின் உலகமாக கருதப்படுவது ........
ஆனந்த புவனம்
2. அவ்வையார் பாடிய புகழ் மிக்க விநாயகர் துதி..........
விநாயகர் அகவல்
3. சனிதோஷம் நீங்கும் விநாயகர்.........
வன்னி மரத்தடி விநாயகர்
4. விநாயகர் என்பதன் பொருள்...........
மேலான தலைவர்
5. ஐந்து முகம் கொண்ட விநாயகர்..........
ஹேரம்ப கணபதி
6. குழலாதும் விநாயகர் வீற்றிருக்கும் தலம்..........
ஸ்ரீசைலம்(ஆந்திரா)
7. விநாயகர் விஷ்ணுவுக்கு உபதேசித்த தத்துவம்.........
கணேச கீதை
8. சிவபார்வதியுடன் விநாயகர் அருளும் கோலம்........
கஜமுக அனுகிரஹ மூர்த்தி
9. விநாயகரும் அனுமனும் இணைந்த வடிவம்.........
ஆத்யந்த பிரபு
10. கணேச பஞ்ச ரத்தினத்தை பாடியவர்.........
ஆதிசங்கரர்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment