1. வியர்வை சிந்தும் முருகன் சிலைகள் உள்ள இடங்கள்...........
திருச்செந்தூர், சிக்கல்
2. அர்ஜுனனுக்கு சிவபெருமான் வழங்கிய ஆயுதம்........
பாசுபதாஸ்திரம்
3. சிவனுக்கு வில்லால் ஏற்பட்ட பெயர்.........
பினாகபாணி
4. ராமபிரான் ஏந்தியிருக்கும் வில்..........
கோதண்டம்
5. விஷ்ணு தாங்கியிருக்கும் வில்...........
சாரங்கபாணி
6. மகாபாரதத்தை தமிழில் எழுதியவர்...........
வில்லிபுத்தூரார்
7. வில் ஏந்திய முருகன் வீற்றிருக்கும் தலம்...........
திருவையாறு
8. ராமர் சீதையை மணம்புரிய உடைத்த வில்........
சிவதனுசு
9. ராசி மண்டலத்தில் வில்லை குறிப்பது.........
தனுசு
10. வில்லால் புகழ் பெற்ற பாண்டுவின் மைந்தன்...........
அர்ஜுனன்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment