Wednesday, 31 October 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. குருவாயூர் கிருஷ்ணர் மீது நாராயணீயம் பாடியவர்..........
நாராயண பட்டத்திரி

2. நந்த நந்தன அஷ்டகம் பாடியவர்..........
ஆதிசங்கரர்

3. கிருஷ்ணருக்கு பெயர் சூட்டியவர் .......
கர்க முனிவர்

4. மருத மரமாக இருந்து கிருஷ்ணரால் சுயவடிவம் பெற்றவர்கள்...........
குபேரனின் பிள்ளைகளான நளகூபன், மணிக்ரீவன்

5. பாகவத புராணத்தில் கிருஷ்ணரின் வரலாறு உள்ள பகுதி..........
பத்தாம் அத்தியாயம்

6. ஆயர்பாடியில் கிருஷ்ணரின் நண்பர்களாக இருந்தவர்கள் .........
ஸ்ரீதாமா, ஸுபலா, ஸ்தோக கிருஷ்ணா

7. கிருஷ்ண தரிசனம் பெற பூலோகம் வந்த தேவலோக பசு...........
சுரபி

8. கோபியருடன் கிருஷ்ணர் ஆடியது........
ராஸ நடனம்

9. ராஸ நடனம் என்பதன் பொருள்..........
பல பெண்களுடன் நடனமாடுவது

10. கிருஷ்ண ஜெயந்தியன்று .......... படிப்பது புண்ணியம் அளிக்கும்
பாகவதம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment