1. வாமனர் என்பதன் பொருள்..........
குள்ளமானவர்
2. மகாபலி யாகம் நடத்திய இடம்.........
நர்மதை நதிக்கரை
3. வாமனரை வழிபட்டால் ........... தோஷம் நீங்கும்
குரு தோஷம்
4. பிள்ளை வரம் பெற அதிதி மேற்கொண்ட விரதம் .........
பயோவிரதம்
5. வாமன மூர்த்தியின் பெற்றோர்..........
காஷ்யபர், அதிதி
6. விஷ்ணு பக்தனான மகாபலியின் முன்னோர்...........
பிரகலாதன்
7. ஓங்கி உலகளந்த உத்தமன் என வாமனரை போற்றும் நுால்.......
திருப்பாவை
8. இந்திரனின் தம்பியான வாமனரை........ என அழைப்பர்
உபேந்திரன்
9. வாமனருக்கு தானம் அளித்ததை தடுத்த அசுரகுரு..........
சுக்கிராச்சாரியார்
10. உலகளந்த பெருமாளின் திருவடியை சத்தியலோகத்தில் பூஜித்தவர்........
பிரம்மா...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment