Wednesday, 31 October 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. ஆடித்தபசு விழா நடக்கும் ஊர்..........
சங்கரன்கோவில் (திருநெல்வேலி மாவட்டம்)

2. சிவ விஷ்ணுவை சங்கர நாராயணராக தரிசிக்க செய்யும் விழா.........
ஆடித்தபசு

3. ஆடித்தபசு என்பதன் பொருள்...........
ஆடியில் செய்த தவம்

4. சங்கரன்கோவிலில் அருள்பாலிக்கும் அம்பாள்................
கோமதி

5. கோமதியம்மன் தவம் செய்ய காரணமான நாக அரசர்கள்...........
சங்கன், பதுமன்

6. கோமதி என்பதன் பொருள்...........
சந்திரன் போல அழகுள்ளவள்

7. கோமதியம்மனின் தவக்கோலம் எப்படிஇருக்கும்?
ஒற்றைக்காலில் நின்ற கோலம்

8. ஆடித்தபசு விழா ........... நாளில் நடத்தப்படுகிறது.
ஆடி பவுர்ணமியும், உத்திராட நட்சத்திரமும் சேரும் நாள்

9. ஆடித்தபசன்று அம்மனுக்கு இறைவன் ........... வடிவில் காட்சிஅளித்தார்
சங்கர நாராயணர்

10. சங்கரன்கோவிலில் வழங்கும் நோய் தீர்க்கும் பிரசாதம்...........
புற்று மண்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment