முறையாக துறவறம் ஏற்று, ஆத்த விசாரம் செய்து, சித்தி அடைந்தவர்களும், சில காலம், பித்ரு லோகத்தில் வசிப்பார்கள். அதனால், அவர்களுக்கும் மஹாளய பட்ச காலத்தில், முன்னோருக்கு செய்வது போல், திதி கொடுக்க வேண்டும். துறவிகளின் பூர்வாசிரம குடும்பத்தை சேர்ந்தவர்கள், சீடர்கள் செய்ய வேண்டும்.
ஆனால், மற்றவர்களுக்கு திதி கொடுக்கும் நாளில், துறவிகளுக்கு திதி கொடுக்க கூடாது. மஹாளய பட்சத்தின், 12 நாளான துவாசதி தினத்தில் தான், துறவிகளுக்கு திதி கொடுக்க வேண்டும். இதற்கு, சன்யஸ்த மஹாளம் என பெயர்.
துறவிகளின் பூர்வாசிரம குடும்பத்தை சேர்ந்தவர்களும், சீடர்களும் துவாதசி நாளில், மஹாளய தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இதனால், குரு தோஷம் நீங்கும், வம்சம் தழைக்கும். நல்ல குழந்தைகள் பிறப்பர்.
நோயற்ற வாழ்வு வாழ்வதுடன், வீட்டில் மஹாலட்சுமி நிரந்தர வாசம் செய்வாள்.
இந்நாளில், துறவியரிடம் ஆசி பெறுவதும், அவர்களின் சமாதிக்கு சென்று.வழிபடுவதும் சிறப்பு. இன்றும் நாளை நண்பகல் வரையும் துவாதசி திதி என்பதால், இந்த தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாள்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment