அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் எது தானம் செய்தாலும், அதற்கு ஏற்ப பலன் உண்டு. என்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் எது தானம் செய்தாலும், அதற்கு ஏற்ப பலன் உண்டு.
* தண்ணீர் தானம் செய்தால் செல்வம் சேரும்.
* பாய், படுக்கை தானம் செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
* புத்தாடை தானம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். பதவி உயர்வு உண்டாகும்.
* குங்குமம் தானம் செய்தால் வாழ்வில் நல்ல நிலை உண்டாகும்.
* சந்தனம் தானம் செய்தால் விபத்துக்களில் இருந்து தப்பலாம்.
* தாம்பூலம் தானம் செய்தால் நாட்டை ஆளும் பாக்கியத்தைப் பெறலாம்.
* தேங்காய் தானம் செய்தால் பித்ருக்களுக்கு நல்லது.
* தயிர், மோர் தானம் செய்தால் உயர் கல்வி யோகம் கிடைக்கும்.
* வெள்ளிக்குடத்தில் துளசி, வெற்றிலை கலந்து புனித நீரை தானமாக கொடுத்தால் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யலாம்.
* செருப்பு தானம் செய்தால் மறைவுக்குப் பிறகு சொர்க்கம் கிடைக்கும்.
* குடைகள் தானம் செய்தால் வாழ்வில் உள்ள தடைகள் அகலும்.
* கோதுமை தானம் செய்தால் மழை பெய்து சுபீட்சம் உண்டாகும்.
* உணவு தானம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும்.
* பழ வகைகள் தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.
* விசிறி தானம் செய்தால் இன்பமான வாழ்க்கை கிடைக்கும்.
* ஏழைகளுக்கு தேவையானதை கொடுத்தால் ராஜயோக வாழ்க்கை கிடைக்கும்.
* ஏழைகளுக்கு போர்வை மற்றும் ஆடைகள் தானம் செய்தால் உடல்நலம் சீராகும்.
* மோர் பந்தல், தண்ணீர் பந்தல் வைத்து கொடுத்தால் கல்விச் செல்வம் வளரும்.
* உணவு தானியங்களை தானம் செய்தால் விபத்து, அகால மரணம் ஏற்படாது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment