Wednesday, 31 October 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. திருமந்திரம் நூல் ஆசிரியர்...........
திருமூலர்

2. விநாயகர் மீது வள்ளலார் பாடிய பாட்டு...........
சித்தி விநாயக வள்ளல் துதி

3. இசை, நடனக்கலையை விவரிக்கும் வேதம்...........
சாமவேதம்

4. பராசக்தி ஆடும் நடனத்தின் பெயர்..........
லாஸ்யம்

5. உலகை அழிக்கும் போது சிவன் ஆடுவது...........
சம்ஹார தாண்டவம்

6. யஜுர் வேதத்தில் உள்ள மகாவாக்கியம்...........
அஹம் பிரம்மாஸ்மி(நான் கடவுள்)

7. பாவங்களைத் தீயில் பொசுக்கும் ஆற்றல் கொண்ட மலை.............
வேங்கடமலை(திருப்பதி)

8. பெரிய புராணத்திற்கு சேக்கிழார் வைத்த பெயர்...........
திருத்தொண்டர் புராணம்

9. தசாவதாரங்களில் சிரஞ்சீவியாகத் திகழ்பவர்.............
பரசுராமர்

10. கலப்பை கொடி ஏந்திய மகாராஜா.............
ஜனகர் ( சீதையின் தந்தை...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment