1. வேல், மயிலால் வழங்கப்படும் முருக மந்திரம்............
வேலு மயிலும்
2. அக்னியின் அம்சமான முருகனின் பிறப்பிடம்........
சரவணப்பொய்கை
3. கந்தன் என்பதன் பொருள்...........
ஒன்று சேர்ந்தவன்(ஆறுமுகமாக இணைந்தவர்)
4. குழந்தை முருகனுக்கு மயிலை பரிசளித்தவர்..........
இந்திரன்
5. வள்ளியின் வளர்ப்புத் தந்தை............
நம்பிராஜன்
6. சந்த நயத்துடன் அருணகிரிநாதர் பாடிய பாடல்கள்.............
திருப்புகழ்
7. திருமுருகாற்றுப்படை பாடிய புலவர்............
நக்கீரர்
8. தமிழ் ஆண்டுகள்(60) படிகளாக கொண்ட படைவீடு..........
சுவாமிமலை
9. முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர்.........
பாம்பன் சுவாமிகள்
10. சரவணபவ என்பதன் பொருள்...........
நாணல்காட்டில் பிறந்தவர்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment