Thursday, 20 September 2018

விநாயகருக்கு பிடித்த மலர் வழிபாடு.!!

விநாயகரை கீழ்க்கண்ட மலர்களைக் கொண்டு பூஜித்தால் நமக்கு அனைத்து விதமான பலன்களும் கிட்டும். எந்த மலர் வழிபாடு என்ன பலனைத்தரும் என்று பார்க்கலாம்.

விநாயகரை கீழ்க்கண்ட மலர்களைக் கொண்டு பூஜித்தால் நமக்கு அனைத்து விதமான பலன்களும் கிட்டும்.

1. மல்லிகை, முல்லை - தீயவை நீங்கும்
2. ரோஜா - எண்ணங்கள் ஈடேறும்
3. பட்டு ரோஜா - இறையருள் பெறலாம்
4. அரளிப்பூ - மனநிம்மதி கிடைக்கும்
5. தாமரைப்பூ - செல்வ வளம் பெருகும்
6. வெள்ளைத் தாமரை - சகல சக்தி கிடைக்கும்.
7. வில்வப்பூ - அரச பதவி பெறலாம்
8. சங்குப் பூ - பெருஞ்செல்வம் கிட்டும்
9. ஜாதிப்பூ - வைகுண்ட பதவி கிட்டும்
10. அல்லிப் பூ - வளம் தரும்
11. விருட்சப் பூ - நோய்கள் நீங்கும்
12. எருக்கம் பூ - மன தைரியம் பெறலாம்
13. மகிழம்பூ - பொறுமை தரும்
14. செவ்வந்திப் பூ - ஆன்மீக உயர்வு பெறலாம்
15. பவளமல்லிகை - நல்ல எண்ணம் வளரும்..

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment