விநாயக புராணத்தில் விநாயகளுக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னவென்பதை விரிவாகவே கூறியுள்ளார்கள்.
விநாயக புராணத்தில் விநாயகளுக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னவென்பதை விரிவாகவே கூறியுள்ளார்கள்.
மருத இலை - மகப்பேறு
மருவு இலை - துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்
எருக்க இலை - குழந்தைப் பேறு
அரச இலை - எதிரிகள் அழிவார்கள்
அகத்தி இலை - துயரங்கள் நீங்கும்
அரளி இலை - அனைவரும் அன்போடு இருப்பார்கள்.
வில்வ இலை - இன்பங்கள் பெருகும்
வெள்ளெருக்கு - சகலமும் கிடைக்கும்
மாதுளை இலை - நல்ல புகழை அடையலாம்
கண்டங்கத்திரி இலை - லட்சுமி கடாட்சம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment