Thursday, 20 September 2018

விநாயகரும் அர்ச்சனையும்.!!

விநாயக புராணத்தில் விநாயகளுக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னவென்பதை விரிவாகவே கூறியுள்ளார்கள்.

விநாயக புராணத்தில் விநாயகளுக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னவென்பதை விரிவாகவே கூறியுள்ளார்கள்.
மருத இலை - மகப்பேறு
மருவு இலை - துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்

எருக்க இலை - குழந்தைப் பேறு
அரச இலை - எதிரிகள் அழிவார்கள்
அகத்தி இலை - துயரங்கள் நீங்கும்
அரளி இலை - அனைவரும் அன்போடு இருப்பார்கள்.
வில்வ இலை - இன்பங்கள் பெருகும்
வெள்ளெருக்கு - சகலமும் கிடைக்கும்
மாதுளை இலை - நல்ல புகழை அடையலாம்
கண்டங்கத்திரி இலை    - லட்சுமி கடாட்சம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment