சிறுமளஞ்சி சுடலையாண்டவர் ஆன்மீக குழு
(Move to ...)
Home
Youtube
Website
Facebook page
Facebook Group
▼
Tuesday, 21 July 2020
சாம்பிராணியின் வகைகளும் அதனை தூபம் போடுவதால் உண்டாகும் பலன்கள்…!!
›
சாம்பிராணி போடுவது என்பது வெறும் வாசனைக்காக மட்டும் அல்ல, அதில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளது. சாம்பிராணி போடுவது வீட்டில் ஹோமம் செய்வதற்கு...
உடலில் விபூதி எந்தெந்த இடங்களில் அணிய வேண்டும்?
›
நமசிவாய வாழ்க சிவமே ஜெயம் சிவமே தவம் எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் நன்றியுடன் கோடானு கோடி ஆத...
Monday, 20 July 2020
அமாசோம விரதம் 20.7.2020 திங்கட்கிழமை.!!
›
அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமாசோமவாரம் என்பர். அந்த நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் சிறப்பாகும். இதையே அஸ்...
Sunday, 19 July 2020
தெரிந்தோ, தெரியாமலோ செய்த குற்றத்திற்கான சாபம் நீங்க பரிகாரம்.!!
›
எந்த தோஷமும் இன்றி சிலருக்கு திருமணம் தடைப்பட்டு கொண்டே இருக்கும். மேலும் சிலருக்கு எந்த வேலையை தொடங்கினாலும் அதில் சில தடைகள் வந்துகொண்டே இ...
Saturday, 18 July 2020
ஒரு உன்னதமான நிகழ்வு.!!
›
முன்னொரு சமயம், குருவாயூர் கோவிலில் பூஜை செய்து வந்த நம்பூதிரி,அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. கோவிலில் பூஜைகள் தடை இல்லாமல் நடக்க ...
கருடனிடம் வரம் வாங்கிய திருமால்.!!
›
பறவைகளில் நான் பட்சி ராஜனான கருடனாயிருக்கிறேன் என் கீதையில் கூறியுள்ளான் கண்ணன். நித்யசூரிகளில் கருடன் இரண்டாமிடத்தை வகிக்கிறார். பொய்கையாழ்...
கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர்.!!
›
சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் உடல் பலவீனம், இரண்டாவது கண்திருஷ்டி நம் உடலில் ஏ...
தீராத நோயும், பகையும், கடனும் தீர முருகனுக்கு விரதம் இருங்க.!!
›
முருகனை விரதம் இருந்து வழிபடுவோருக்கு அல்லல்கள் தீரும். துன்பங்களும் துயரங்களும் நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பகை விலகி பாசம் ...
ஆண்டாளால் பெருமை பெற்ற ஆடி பூரம்.!!
›
வைணவ ஆசார்யர் ஸ்ரீமணவாள மாமுனிகள் தமது உபதேசரத்ன மாலையில் ஆடிப்பூரத்தின் சிறப்பை இவ்வாறு விவரிக்கிறார். “பெரியாழ்வாருடைய மகளாகிய ஆண்டாள் பிற...
கண்களை மூடிகொண்டு ஏன் இறைவனை வணங்ககூடாது.!!
›
சிலர் கோவிலுக்கு செல்கிறார்கள். வரிசையில் நிற்கிறார்கள். கருவறையில் மூலவரைக்கண்டவுடன் வழிபாடு என்ற பெயரில் கண்களை மூடிக்கொள்கிறார்கள். சூட த...
Friday, 17 July 2020
எந்த பாவத்தையும் இந்த பாடல் போக்கும் என்கிறார் அகத்திய சித்தர்.!!
›
மனிதனாய் பிறந்து விட்டால் பாவம் செய்தே ஆக வேண்டுமா என்ன? பாவமே செய்யாமல் எந்த மனிதனும் வாழ்வதில்லையா? எவை எல்லாம் பாவம் என்று தெரிந்தால் தான...
செல்வம் பெருக 18 குறிப்புகள்.!!
›
வீட்டில் ஏற்றும் காமா ட்சி விளக்கில் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும். வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் கு...
கலியுகமும் தற்போதைய சூழலும்.!!
›
கலியுகம் பிறந்த கதை ஹிந்துக்களின் தலையாய நூல்களில் ஒன்று ஸ்ரீமத் பாகவதம் எனும் புரான நூலில் காணபடுகிறது.. புரான நூல்களின் கருத்தின்படி மகாபா...
›
Home
View web version