குருக்ஷேத்திரப் போர் களத்தில் அர்ஜுனனுக்கு, கிருஷ்ணர் போதித்தது பகவத் கீதை. இதுபோல் இன்னும் பல கீதைகள் உண்டு. அவற்றுள் சில:
பிக்ஷு கீதை: முதலில் தோன்றிய கீதை இது. பிறவிப் பெருங்கடலை நீந்த, வழிகாட்டும் விளக்கம் பிக்ஷு கீதை.
ராம கீதை: சித்திரகூடத்தில் தம்பி பரதனுக்கு ராமன் அருளிய தத்துவ உபதேசம் ராம கீதை.
சிவ கீதை: சிவபெருமானின் பெருமைகள் மற்றும் பாசுபத விரதம் குறித்து ராமனுக்கு அகஸ்தியர் அளித்த போதனைகளே சிவ கீதை.
குரு கீதை: ஸ்காந்த புராணத்தில், குரு தத்துவ இலக்கணமாக அமைந்து விளக்குவது குரு கீதை.
கணபதி கீதை: முத்கலபுராணத்தில் விநாயகர் உபதேசித்த சத்திய தத்துவமே கணபதி கீதை.
தேவி கீதை: தன்னை மகளாக அடைய விரும்பிய பர்வத ராஜனுக்கு பராசக்தி அருளிய உபதேசமே தேவி கீதை.
ஹம்ஸ கீதை: ஸ்ரீமத் பாகவதத்தின் பதினோராவது ஸ்காந்தத்தில் பார்த்தசாரதியான கண்ணன், உத்தவருக்கு உபதேசித்த தத்துவங்களே ஹம்ஸ கீதை.
ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment