Thursday, 27 June 2019

தெய்வங்களும்.. வழிபாடும்.!!

இந்து சமயத்தில் வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த தெய்வத்தை வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.

சரஸ்வதி - அறிவுச் செல்வம் வளரும்.

லட்சுமி சமேத விஷ்ணு - பொருட்செல்வம் பெருகும்.

நரசிம்மர் - பகைவரை வெல்லும் பலம் கிடைக்கும்.

அர்த்தநாரீஸ்வரர் - குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

தன்வந்திரி - நோய்கள் நீங்கும்.

காத்யாயினி - திருமணம் கைகூடும்.

பத்ரகாளி - தேவையற்ற பயம் விலகும்.

அனுமன் - ஆரோக்கியம் சீராகும்.

அறுபத்து மூவர் - காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

குழந்தை வேலன் - புத்திர பாக்கியம் பெறுவீர்கள்.

குலதெய்வம் - குடும்பம் முன்னேற்றும் காணும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment