செவ்வாய் தோஷத்தை விரட்டுவதற்கு 8 வரிகள் கொண்ட எளிமையான மந்திரம் ஒன்று உள்ளது. இந்த மந்திரத்தை தினமும் 9 தடவை சொல்லி வந்தால் செவ்வாய் தோஷத்தை மிக எளிமையாக விரட்டி விடலாம்.
செவ்வாய் தோஷத்தை விரட்டுவதற்கு 8 வரிகள் கொண்ட எளிமையான மந்திரம் ஒன்று உள்ளது. இந்த மந்திரத்தை தினமும் 9 தடவை சொல்லி வந்தால் செவ்வாய் தோஷத்தை மிக எளிமையாக விரட்டி விடலாம்.
செவ்வாய் தோஷம் மிக கடுமையாக இருப்பதாக நினைத்தால் இந்த மந்திரத்தை 28 தடவை சொன்னால் பலன்கள் கிடைக்கும். ஸ்ரீவேதாந்த தேசிகரால் இயற்றப்பட்ட அந்த சிறப்பான மந்திரம் வருமாறு:-
ப்ரத்யாதிஷ்ட புராதந ப்ரஹரண க்ராம:
க்ஷணம் பாணிஜை:
அவ்யாத் த்ரீணி ஜகநீத்யகுண்ட மஹிமா
வைகுண்ட கண்டீரவ:
யத்ப்ராதுர்பவநா தவந்த்ய ஜடரா
யாத்ருச்சிகாத் வேதஸாம்
யா காசித் ஸஹஸா மஹாஸிர க்ருஹ
ஸ்த்தூணா பிதாமஹ்யபூத்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment