Saturday, 18 May 2019

திருப்பதி வராகப் பெருமாள்.!!

திருப்பதி செல்பவர்கள் முதலில் வராகப் பெருமாளை வணங்கிய பின்னரே, சீனிவாசப் பெருமாளை வணங்க வேண்டும் என்ற மரபு இன்றளவும் உள்ளது.

திருமலையில் அருள்பாலிக்கும் சீனிவாசப் பெருமாள் தங்குவதற்கு இடம் அளித்தவர், புஷ்கரணியின் அருகில் உள்ள வராகப் பெருமாள் என்பது ஐதீகம். எனவே திருப்பதி செல்பவர்கள் முதலில் வராகப் பெருமாளை வணங்கிய பின்னரே, சீனிவாசப் பெருமாளை வணங்க வேண்டும் என்ற மரபு இன்றளவும் உள்ளது.

வடஇந்தியாவின் சாளகிராமம், புஷ் கரம், நைமிசாரண்யம், பத்ரிகாசிரமம் தென்னகத்தின் திருவரங்கம், திருப்பதி, வானமாமலை போன்று ஸ்ரீமுஷ்ணமும் தானே உருவான சுயம்புமூர்த்தியை கொண்ட திவ்யதேசமாகும். ரிபு என்ற முனிவர் 12 ஆண்டுகள் ஸ்ரீவராகரை நோக்கி தவமிருந்து வராக தரிசனத்தைப் பெற்றதுடன், உபதேசமும் பெற்றதாக வரலாறு கூறுகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment