Wednesday, 28 November 2018

நவகிரகங்களின் அருளை பெற உதவும் கணபதி துதி.!!

முழுமுதற் கடவுளான விநாயகரின் நெற்றியில் சூரியன்,தலை உச்சியில் குரு, அடி வயிற்றில் சந்திரன், வலது மேற்கையில் சனிபகவான், வலது கீழ்க்கையில் புதன், இடது மேற்கையில் ராகு, இடது கீழ்க்கையில் சுக்கிரன் என எல்லா கிரகங்களும் இடம் பெற்றுள்ளன. விநாயகரின் தும்பிக்கையில் உள்ள  ஸ்வர்ண கலசம்  பக்தர்களின் நவகிரக தோஷங்களை நீக்கும். தன்னுடைய முறம் போன்ற காதுகளை அசைத்து பக்தர்களின் துன்பங்களை விரட்டுகிறார் என்பது நம்பிக்கை. 

இந்த  துதியை சதுர்த்தி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துதித்திட கணபதியின் அருள்  கிடைத்திடும்.  இன்னும் கூடுதல் பலன்கள் கிடைத்திட ,அந்தந்த நவகிரகத்துக்கு உகந்த கிழமைகளில், கணபதி துதியைச் சொல்லி வணங்கலாம்.  
ஞாயிறு – சூரியரூப வக்ரதுண்ட கணபதயே நம
திங்கள் – சந்த்ரஸ்வரூப பாலசந்த்ர கணபதயே நம

செவ்வாய் – அங்காரக ஸ்வரூப சங்கடஹர கணபதயே நம
புதன் – புதஸ்வரூப நவனீத ஸ்தேவ கணபதயே நம
வியாழன் – குருஸ்வரூப ஸந்தான கணபதயே நம
வெள்ளி – சுக்ரஸ்வரூப க்ஷிப்ர ப்ரஸாத கணபதயே நம

சனி – சனீஸ்வரூப அபயப்ரத கணபதயே நம
ராகு – ராஹுஸ்வரூப துர்க்கா கணபதயே நம
கேது – கேதுஸ்வரூப ஞான கணபதயே நம
எல்லா நாளும் சொல்லவேண்டிய மந்திரம் 

“நவக்ரஹ ஸ்வரூப ஸதா சுபமங்களகர க்ரஹ
ஸ்வரூபகம் கணபதயே நம.”

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment