மங்களகரமான பொருட்களில் பூக்களுக்கு முக்கிய இடமுண்டு. வீட்டிலோ கோவிலிலோ நடத்தப்படும் விசேஷங்களில் பூக்களின் பங்கு முக்கியமானது. குறிப்பாக இறைவழிபாட்டில் பூக்கள் அதிக அளவில் இடம்பெறுவது வழக்கம். பூக்களில் இறைவன் வாசம் செய்வதாக ஐதீகம். எந்தெந்த தெய்வம் எந்த பூக்களில் வாசம் செய்கிறார்கள் என்பதைப் இப்பதிவில் பார்ப்போம்.
தாமரை – சிவன்
கொக்கிரகம் – திருமால்
அலரி – பிரம்மன்
வில்வம் – லட்சுமி
நீலோத்பலம் – உமாதேவி
கோங்கம் – சரஸ்வதி
அருகம்மலர் – விநாயகர்
செண்பகமலர் – சுப்பிரமணியர்
நந்தியாவட்டை – நந்தி
மதுமத்தை – குபேரன்
எருக்கம் – சூரியன்
குமுதம் – சந்திரன்
வன்னி – அக்னி...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment