Monday, 29 October 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. ராஜாஜி எழுதிய ராமாயணம்...........
சக்கரவர்த்தி திருமகன்

2. ராமன் என்பதன் பொருள்..........
ஆனந்தமாக இருப்பவன்

3. ஞானியாக வாழ்ந்த ராமனின் சிற்றன்னை........
சுமித்ரை

4. ராமரை இஷ்ட தெய்வமாக ஏற்ற ஆழ்வார்........
குலசேகராழ்வார்

5. சீதையை மணம் புரிய ராமன் ஒடித்த வில்.......
சிவ தனுசு

6. ராமனின் தரிசனத்திற்காக காத்திருந்த மூதாட்டி........
சபரி

7. ........ நதிக்கரையில் அயோத்தி நகரம் உள்ளது
சரயு

8. ராம காவியம் இயற்ற கம்பருக்கு உதவியவர்......
சடையப்ப வள்ளல்

9. விஷ்ணுவின் தசாவதாரத்தில் நேரில் சந்திக்கும் இருவர்..........
ராமர், பரசுராமர்

10. ஸ்ரீராம நவமியன்று அவதரித்த மகான்........
ஷீரடி சாய்பாபா...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment