1. நினைக்க முக்தி தரும் சிவத்தலம்.......
திருவண்ணாமலை
2. திருவிளக்கு ஆயிரம் என்னும் 1000 பாட்டு எழுதியவர் .......
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
3. திருவண்ணாமலையில் அருள்புரியும் அம்பிகை.......
உண்ணாமுலையம்மன்
4. திருவண்ணாமலையின் உயரம்............
2748 அடி
5. அண்ணாமலையார் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் கட்டியவர்.......
கிருஷ்ணதேவராயர்
6. சிவாலய தீபம் ஏற்றி, முக்தி பெற்ற நாயன்மார்......
கணம்புல்லநாயனார்
7. அண்ணாமலையாரை பிள்ளையாகும் பேறு பெற்றவர்.......
வல்லாளமகாராஜன், சல்லம்மாதேவி
8. பழங்காலத்தில் கிரிவலம் நடந்த நாள்.........
தமிழ் மாதப் பிறப்பு
9. அண்ணாமலையாரை தரிசிக்காமல் தேவாரம் பாடியவர்.........
திருஞானசம்பந்தர்
10. திருவண்ணாமலை ஆதினம் உள்ள தலம்.........
குன்றக்குடி...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment