Sunday, 28 October 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. ஆதிசங்கரர் சுப்ரமண்ய புஜங்கம் பாடிய தலம்....
திருச்செந்துார்

2. முருக நாமத்தை எப்போதும் ஜெபித்த பெண் அடியார்.....
முருகம்மையார்

3. கந்தசஷ்டி கவசம் யார்மீது பாடப்பட்டது?
சென்னிமலை முருகன் 

4. குருவாக உபதேசித்த முருகன் அருளும் தலம்...
சுவாமிமலை

5. சித்தன்வாழ்வு என அழைக்கப்படும் தலம்....
பழநி

6. பாம்பன்சுவாமிகள் முருகன் மீது பாடிய பாடல்கள்....
6666

7. முருகனை வணங்க நாலாயிரம் கண்கள் தேவை என பாடியவர்.....
அருணகிரிநாதர்

8. ஆறுபடைவீடுகளில் முதல்படை வீடாக திகழும் தலம்...
திருப்பரங்குன்றம்

9. சரவணன் என்பதன் பொருள் ........
நாணல் காட்டில் பிறந்தவன் 

10. கந்தர்கலி வெண்பாவை பாடிய அடியவர்...........
குமரகுருபரர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment