இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம்.
மூக கவி விரசித
ஶ்ரீ மூக பஞ்சச’தீ.
ஸ்துதி சதகம்.
ஸ்லோகம்-76.
தன்யா, தன்யா கதிரிஹ கிராம் தேவீ –
காமாக்ஷிகாமம் ( யன்மே )
நிந்த்யாம் பிந்த்யாத் ஸபதி ஜடதாம் கல்மஷா-
-துன்மிஷந்தீம் /
ஸாத்வீ மாத்வீரஸமது ரதா பஞ்சஜனீ மஞ்ஜீரிதி:
வாணி, வேணீ ஜடதி வ்ருணு தாத் ஸ்வர்துனீ-
-ஸபர்த்தினீமாம் //.
கருத்து—
முன் பிறவியில் செய்யப்பட்ட பாபங்களால்,
பிறரால் ஏசப்படும் செயல்களைச் செய்யும்,
அறிவின்மையை நீக்கும், சொல்லாற்றல் வேண்டும், தேனின் சுவையை மிஞ்சும், சுவைமிக்க
தேவ, லோகத்திலிருந்து பெருகிவரும், கங்கை-
நதியின் பெருவெள்ளத்தை, தோற்கடிக்கும்,
வாக்கின், இனிமை, பொருளடக்கம்,அழகு
இனிமை,ஆகியவற்றில், சிறப்புற்று, இனிமையிலும் குணத்திலும், சிறந்து விளங்கும், “வாக்” என்ற மங்கை என்னை, நாயகனாக ஏற்றுக்கொள்ள வேண்டும், என ஶ்ரீ மூகர் வேண்டுகிறார்...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment