Monday, 22 June 2020

இவற்றை தவிர்த்து, வளமுடன் வாழ்க.!!

செல்வம் குறைவதின் அறிகுறிகள்

1. கழுவப்படாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது.

2. வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது.

3. தலைமுடி தரையில் உலா வருவது.

4. ஒற்றடைகள் சேருவது.

5. சூரிய மறைவுக்குப் பின் வீட்டை பெருக்குவது, துடைப்பது, தூங்குவது. (அதாவது சாய்ங்கால வேளையில்)

6. எச்சில் பொருட்கள் பாத்திரங்கள் காபி கப்புக்கள் ஆங்காங்கே இருப்பது.

7. பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்களை தவிர மற்றவர்கள் செவ்வாய் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.

8. ஆண்கள் புதன் சனி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.

9. குழாய்களில் தண்ணீர் சொட்டுவது, சுவற்றில் ஈரம் தங்குவது.

10. செல் (கரையான்) சேருவது.

11. பூரான் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது.

12. அதிக நேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது. தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்து இருப்பது. வீணடிப்பது.

13. உணவு பொருட்கள் வீணடிப்பது.

14. உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது.

15. குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங்களைக் குறைப்பது.

16. மெல்லிசை கேட்காமல் சதா காலம் ராட்சச இசையை, அபர இசைகளை கேட்பது.

17. இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிம் உச்சரிப்பது.

18. படுக்கையையும் பூஜைப் பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது.

19. வாசலில் செருப்பு துடைப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment