நவராத்தியில் அம்பிகை வழிபாட்டில் முக்கிய இடம் பெறுவது பூக்கள். அதிலும், ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட மலரில் மாலை கட்டி, அம்பிக்கைக்கு அணிவித்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும்.
முதல்நாள் – மல்லிகை
இரண்டாம் நாள் – முல்லை
மூன்றாம் நாள் – செண்பகம், மரு
நான்காம் நாள் – ஜாதிமல்லி
ஐந்தாம் நாள் – பாரிஜாதம், வாசனை மலர்கள்
ஆறாம் நாள் – செம்பருத்தி
ஏழாம் நாள் – தாழம்பூ
எட்டாம் நாள்; சம்பங்கி, மருதாணிப்பூ
ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment