Sunday, 29 September 2019

நவராத்திரியில் அம்பிகையை இந்த மலர்களால் பூஜிக்க வேண்டும்.!!

நவராத்தியில் அம்பிகை வழிபாட்டில் முக்கிய இடம் பெறுவது பூக்கள். அதிலும், ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட மலரில் மாலை கட்டி, அம்பிக்கைக்கு அணிவித்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும்.


முதல்நாள் – மல்லிகை

இரண்டாம் நாள்  – முல்லை

மூன்றாம் நாள் – செண்பகம், மரு

நான்காம் நாள் – ஜாதிமல்லி 

ஐந்தாம் நாள் – பாரிஜாதம், வாசனை மலர்கள்


ஆறாம் நாள் – செம்பருத்தி

ஏழாம் நாள் – தாழம்பூ

எட்டாம் நாள்; சம்பங்கி, மருதாணிப்பூ

ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment