நவராத்திரி நாளில், அம்பிகை வழிபாட்டில், கோலத்துக்கு முக்கிய இடம் உண்டு. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வித மாவில் விதவிதமான கோலம் போட்டு வழிபட வேண்டும்.
முதல் நாள் – அரிசி மாவு பொட்டு
இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம்
மூன்றாம் நாள் – முத்து மலர்
நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு
ஐந்தாம் நாள் – கடலை பறவையினம்
ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம்
ஏழாம் நாள் – திட்டாணி ( வெ ள்ளை மலர்களால் ஆன கோலம்)
எட்டாம் நாள் – காசு பத்மம் ( தாமரை கோலம்)
ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம்
( வாசனை பொடிகளால் கோலமிட்டால் சிறப்பு )
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment