Sunday, 29 September 2019

நவராத்திரியில் போட வேண்டிய கோலங்கள்.!!

நவராத்திரி நாளில், அம்பிகை வழிபாட்டில், கோலத்துக்கு முக்கிய இடம் உண்டு. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வித மாவில் விதவிதமான கோலம் போட்டு வழிபட வேண்டும்.

முதல் நாள் – அரிசி மாவு பொட்டு

இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம்

மூன்றாம் நாள் – முத்து மலர்

நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு

ஐந்தாம் நாள் – கடலை பறவையினம்


ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம்

ஏழாம் நாள் – திட்டாணி ( வெ ள்ளை மலர்களால் ஆன கோலம்)

எட்டாம் நாள் – காசு பத்மம் ( தாமரை கோலம்)

ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம்

( வாசனை பொடிகளால் கோலமிட்டால் சிறப்பு )

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment