Thursday, 12 September 2019

இருந்தும் பயன்படாத ஏழு விஷயங்கள் இவை.!!

மனித வாழ்வில் தேவைகள்ஆயிரம் இருப்பினும், சில இருந்தும் பயனற்றவையாகவே கருதப்படுகிறது.  

வயதான காலத்திலோ, துன்பத்தால் வருந்தும் காலத்திலோ, பெற்றோருக்கு உதவாத மகன்;

நல்ல பசி வேளையில், உண்ண முடியாதிருக்கும் உணவு;
கடும் தாகத்தை தீர்க்க இயலாத தண்ணீர்;

கணவனின்,வரவு - செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத மனைவி;
கோபத்தைக் கட்டுப்படுத்தாத அரசன், ஆட்சியாளர்கள்;

பாடம் போதித்த ஆசிரியரின்,உபதேச வழி நிற்காத சீடன்;
 
நீராட வருபவனின் பாவம் தீர, குளிக்க இயலாத நிலையில், பாசி படிந்து கிடக்கும் திருக்குளம்.
இவை ஏழும் இருந்தும் பயனற்றவை என முன்னோர்களும், பழம்பெரும் அற நூல்களிலும் வலியுறுத்தப்பட்டுள்ளன...
 
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment