விநாயகர், கிருதயுகத்தில், தேஜஸ்வி என்ற பெயரில், சிம்மவாகனத்திலும், த்ரேதா யுகத்தில், மயில் வாகனத்திலும், துவாபர யுகத்தில், மூஞ்சூறு வாகனத்திலும் ,கலியுகத்தில், எலி வாகனத்திலும் தோன்றியுள்ளதாக, புராணங்கள் கூறுகின்றன.
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களையும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது. ஐந்து காரியங்களுக்கும் அவரே அதிபதி என்பதனால் அவருக்கு `ஐங்கரன்' என்ற நாமம் விளங்குகின்றது. அவரை `பஞ்சகிருத்திகள்' என்றும் கூறுவர்.
இவ்வளவு சிறப்பு மிக்க விநாயகரை அவரது பிறந்த நாளான விநாயகர் சதுர்த்தி அன்று விஷேஷ பூஜைகளுடன் வழிபட்டால், அத்தனை செல்வங்களுடன், இப்பிறப்பில் சூழ்ந்த தீவினைகள் அகன்று மறுமையிலும் நன்மையே நடக்கும் என்பது சான்றோர் வாக்கு...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment