Saturday, 31 August 2019

தோப்புக்கரணம் போடுவது ஏன் ?

விநாயகருக்கு தோப்புகரணம் போடுவது, வழிபாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்று. உண்மையின், இதன் உண்மையான உச்சரிப்பு,’தோர்பிக்கரணம்’ என்பதாகும்.

தோ என்றால், இரண்டு. கரணம் என்றால் காது. இரண்டு கைகளாலும், காதுகளை பிடித்துக் கொண்(டு, உட்கார்ந்து எழுவதே தோர்ப்பிகரணம் ஆகும்.
இதுவே, பேச்சு வழக்கில் தோப்பிக்கரணமாகிவிட்டது. ஒரு முறை மகாவிஷ்ணு, தனது மருமகன் விநாயகரிடம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, விஷ்ணுவின் ஆயதமான சக்கரத்தை எடுத்து தனது வாயில் போட்டு மறைந்துக் கொண்டார் விநாயகரிடம், விநாயகரிடம் அதை வாங்க, மகாவிஷ்ணு, தனது இரண்டு கைகளால், காதுகளை பிடித்துக் கொண்டு ஆடினார்.  அதை பார்த்து விநாயகர் சிரித்தார்.
அப்போது விஷ்ணுவின் சங்கடம் நீங்கும் வகையில் சக்கரமும் கைக்கு வந்து சேர்ந்தது. எனவே விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டால் நம் சங்கடங்கள் தீரும் என்பது ஐதீகம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment