அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயரை வழிபடுவதால் கோடானுகோடி நன்மைகள் கிடைக்கும்.
அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயரை வழிபடுவதால் குபேர லட்சுமி அருள் கிடைக்கும்.
செல்வம் பெருகும்.
நவக்கிரக தோஷங்கள் நீங்கி பல நன்மைகள் கிடைக்கும்.
மாணவ, மாணவிகள் தரிசனம் செய்தால் அவர்களது வித்யா பலம் (கல்வி) பல மடங்கு அதிகமாகும். ஞாபக சக்தி பெருகும். தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பார்கள்.
சர்வ மனோபலம் (தைரியம்) அபிவிருத்தியாகும்.
எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும்.
பேரும், புகழும் பெருகும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment