Wednesday, 31 October 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. தீபாவளியன்று வெந்நீரில் ........ வாசம் செய்வதாக ஐதீகம்.
கங்கை தீர்த்தம்

2. தீபாவளி நன்னாளில் லட்சுமி ........இல் குடியிருக்கிறாள்.
எண்ணெய்

3. தீபாவளியன்று வடமாநிலத்தில் நடத்தும் பூஜை..........
லட்சுமி குபேர பூஜை

4. தீபாவளி கொண்டாடப்படும் திதி ........
ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி

5. முரனைக் கொன்ற கிருஷ்ணர் ........ என பெயர் பெற்றார்
முராரி

6. நரகாசுரன் ஆட்சி செய்த இடம்.......
பிராக்ஜோதிஷ்புரம் (கவுகாத்தி, அசாம்)

7. இந்திரனின் தாய் அதிதியிடம் நரகாசுரன் அபகரித்தது .......
குண்டலம்

8. ஐப்பசியில் காவிரியில் நீராடுவதை........ என்பர்
துலா ஸ்நானம்

9. நரகாசுரனின் படைத் தளபதி...
முரன்

10. தீபாவளி இரவு சிவனுக்கு உரிய ...... நாளாக இருக்கும்.
மாத சிவராத்திரி ( ஐப்பசி...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment