Saturday, 29 September 2018

பலன் தரும் ஸ்லோகம் : (சகல நலன்களும் கிட்ட.!!

வியாழக் கிழமைகளில் ஸ்கந்த புராணத்திலுள்ள இந்தத் துதியை படித்தால் தீராத வயிற்றுவலி நீங்கும். பலம், தீர்க்காயுள், வாரிசு, பொருள் வளரும். பாவங்கள் விலகும். குரு சம்பந்தப்பட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும். குரு பெயர்ச்சி தினத்தன்று பாராயணம் செய்தால் சகல நலன்களும் கிட்டும். 

ஸ்ரீகணேசாய நம: குருப்ரஹஸ்பதிர்ஜீவ, ஸுராசார்யோ விதாம் வர: வாகீஸோ திஷணோ தீர்கஸ்மஸ்ரு: பீதாம்பரோ யுவா ஸுதாத்ருஷ்டிர் க்ரஹாதீஸோ க்ரஹபீடாபஹாரக: தயாகர: ஸௌம்யமூர்த்தி: ஸுராசார்ய: குட்மலத்யுதி:
லோகபூஜ்யோ லோககுருர் நீதிக்ஞோ நீதிகாரக:
தாராபதிஸ்சாங்கீரஸோ வேத வேத்ய: பிதாமஹ:
பக்த்யா ப்ருஹஸ்பதிம் ஸம்ஸ்ருத்வா நாமான்யேதானி ய:படேத் அரோகீ பலவான் ஸ்ரீமான் புத்ரவான் ஸ பவேந்நர: ஜீவேத்வர்ஷ ஸதம் மர்த்யோ பாபம் நஸ்யதி நஸ்யதி ய:பூஜயேத்குருதினே பீதகந்தாக்ஷதாம்பரை: புஷ்பதீபோபஹாரைஸ்ச பூஜயித்வா ப்ருஹஸ்பதிம் ப்ராஹ்மணான் போஜயித்வா ச பீடாஸாந்திர்பவேத் குரோ...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment