கொல்லிமலை அடுத்த பேளுக்குறிச்சி கிராமத்தில் உள்ள கூவ மலையில் தண்டாயுதபாணியாக முருகப்பெருமான் குடிகொண்டுள்ளார். இங்கு முருகர் வேடன் கோலத்தில் காட்சி தருகிறார்.
கொல்லிமலை அடுத்த பேளுக்குறிச்சி கிராமத்தில் இருக்கிறது கூவ மலை. இங்கு தண்டாயுதபாணியாக முருகப்பெருமான் குடிகொண்டுள்ளார். இந்த ஆலயத்தில் இருந்து முருகன் சிலையை, பழனியாண்டவரின் நவபாஷாண சிலையை செய்வதற்கு முன்பாக, போகர் சித்தர் செய்து பிரதிஷ்டை செய்தது என்று கூறப்படுகிறது.
கூவ மலையை கூர்ந்து கவனித்தால் ஒரு பாறையை கூட பார்க்க முடியாது. புற்களால் கம்பளம் நெய்து மலை மேல் போர்த்தி விட்டதுபோல இருக்கும். இந்த மலையின் பின்புறப் பகுதி, கயிலாயத்தை நினைவுபடுத்தி, ‘எல்லாமே இங்கு அடக்கம்’ என்பதைச் சொல்வதாக இருக்கிறது. இங்கு முருகர் வேடன் கோலத்தில் காட்சி தருகிறார்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment