Tuesday, 29 May 2018

சாம்பிராணி தூபம் போடுவதால் என்ன நன்மைகள் தெரியுமா

திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்திற்கும் உடனடி சர்வ நிவாரணியாக செயல்படுவது சாம்பிராணி தூப பொருட்கள் ஆகும்.

வெண்கடுகு, நாய்க்கடுகு, மருதாணி விதை, சாம்பிராணி, அருகம்புல், வில்வ இலை பொடி, வேப்ப இலை பொடி ஆகியவற்றை பொடியாக செய்து வீட்டில் தூபம் போட்டு வந்தால் எதிர்மறை சக்திகள், எதிர்மறை எண்ணங்கள், திருஷ்டி போன்றவை எளிதாக மறைந்து விடும்.

வெண்கடுகு மற்றும் நாய்க்கடுகு மருதாணி விதை அறுகம்புல் வில்வம் மற்றும் வேம்பு போன்ற பொருள்களை சாம்பிராணி நெருப்பில் தூவி தொடர்ந்து இந்த தூபத்தை போட்டு வந்தால் தெய்வ கணங்கள் தோன்றி தீய சக்திகளை அண்டாது.

கணபதி மற்றும் நவ கிரக ஹோமம் செய்த பலனை எளிமையாக பெறலாம்.
எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும்.
ஏவல், பில்லி சூனியம் போன்ற தடைகள் நீங்கும், நவ கிரக தோஷங்கள் நீங்கிவிடும், எதிரிகள் தொல்லை, இறந்தவர்களின் சாபம் போன்றவை போய் விடும்.
கடை மட்டும் தொழில் நிலையங்களில் உபயோகபடுத்தினால் வியாபாரம் பெருகும்.
எதிரிகள் தொல்லை விலகும். வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெரும்.
வீண் சண்டை, அமைதி இன்மை ,தூக்கமின்மை போன்றவை அகலும்.
நோய் தொல்லை நீங்கும் ,எந்த விஷ கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டில் தங்காது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment