Saturday, 1 June 2019

அட்சயமாக வளர்ந்த சந்திரன்.!!

பாற்கடலில் தான் மகாலட்சுமியை போல் பிறை நிலாவாக சந்திரன் அவதரித்தார். மகாலட்சுமி பார்வை பட்டதால் பிறை நிலவான சந்திரனும் அட்சயமாக வளரத் தொடங்கினார்.

செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி பாற்கடலில் அவதரித்த சிறப்புக் குரியவள். அதே பாற்கடலில் தான் பிறை நிலாவாக சந்திரன் அவதரித்தார். 

மகாலட்சுமி பார்வை பட்டதால் பிறை நிலவான சந்திரனும் அட்சயமாக வளரத் தொடங்கினார். அதன் பயனாக பவுர்ணமியாக பிரகாசித்தார்.

ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகிவிட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment