Sunday, 12 May 2019

கோவில்கள் இறைவன் பெருமாள் ஏன் தூங்கிக்கொண்டே இருக்கிறார் தெரியுமா?

பெருமாள் சயனத்தில் கண்மூடி நித்திரையில் இருக்கிறார்.


ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர்,திருவனந்தபுரத்தில் அனந்தபத்மநாபன்,திருவட்டாரில் (கன்னியாகுமரி) ஆதிகேசவர்ஆகியோரின் அரிய தரிசனத்தைப் பெறலாம்.
இந்த நித்திரையை "அறிதுயில்' என்பர்.கண்ணை மூடியிருந்தாலும் எல்லாம்அறிபவர் அவர். மனிதர்கள் உறங்கும்போது,கனவு காண்கிறார்கள். கனவில் நமக்குத்தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லாம்வருகிறார்கள். அவர்களுடன் கனவுகாண்பவர் உரையாடுவார்,விளையாடுவார்...இன்னும் அன்றாடவாழ்வில் என்னென்ன செயல்கள் உண்டோ,அத்தனையும் செய்கிறார். விழித்துவிட்டால்அத்தனையும் கற்பனை போல கலைந்துவிடுகிறது. விஷ்ணுவும், கற்பனாசிருஷ்டியாகவே உலகையும், உயிர்களையும்படைக்கிறார். இதனால் தான்கண்மூடியிருப்பது போல நடிக்கிறார்.

இதற்கு "யோக நித்திரை' என்றும் யெபர்.மனிதனின் சாதாரணமான தூக்கம் போல்அல்லாமல், இதை ஒரு தவநிலை என்றும்சொல்லலாம். "அரிதுயில்' என்றுசொன்னாலும் தவறல்ல. விஷ்ணுவை "ஹரி'என்கிறோம். இதை தமிழில் "அரி' என்பர்.அரியின் தூக்கம் அரிதுயில் ஆகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment