மரங்கள் ஒவ்வொன்றும் மனித குலத்திற்கு இயற்கை தந்த வரங்கள். அந்த வரிசையில் அரசமரம் பெண்ணின் கருக்குழாய் வரை சென்று அற்புதம் செய்யக்கூடிய அதிசயமரம். அறிவியல்பூர்வமான உண்மைகளுடன் இதோ அரசமரத்தின் தன்மைகள்.
மரங்களின் அரசன் என்றுஅழைக்கப்படுவது அரசமரம். மற்றஅனைத்து மரங்களைவிடவும் அரசமரத்தில் இருந்து உயிர்வளி என்றுசொல்லப்படும் ஆக்சிஜன் அதிகஅளவில் வெளிப்படுகிறது. இதுதவிரஅமோனியா வாயுவும் வெளிவருகிறது.
ஆக்சிஜன் எங்கேயும் இருக்கிறதேஅதை எதற்கு அரசமரம் சுற்றி பெறவேண்டும் என்று கேட்டால் அதற்கும்காரணம் இருக்கிறது. நமது உடலில்இருந்து கழிவுப் பொருட்கள்முழுமையாக வெளியேற்றப்படவேண்டும். ஆனால் அக்சிஜனைபோதிய அளவுக்கு உள்ளே இழுத்துசுவாசிக்காத பெண்களுக்குகருக்குழாயில் கழிவுகள் சேர்ந்துஅடைப்புகள் உண்டாகிறது. அதனால்இந்தப் பெண்கள் அரச மரத்தைதினமும் 21 சுற்று, 51 சுற்று, 108 சுற்றுஎன்று கணக்கு வைத்து 108 நாட்கள்சுற்றவேண்டும் என்று சொன்னார்கள். அப்படி செய்யும்போது அதிகபட்சஆக்சிஜனையும் அமோனியாவையும்எடுத்துக்கொள்கிறார்கள். இதனால்உடலின் தேவையில்லாத கழிவுகள்எல்லாம் எரிந்துவெளியேறிவிடுகின்றன. இதுமட்டுமின்றி கொழுப்பு, தேவையற்ற சதை வளர்ச்சி, கட்டிகளும்கரைந்துவிடும்.
அதிகாலையில் குளித்துமுடித்துஅரசமரத்தை சுற்றுவதுதான் மிகவும்நல்லது. உடற்பயிற்சி போன்றுஉடலுக்கு உரமும், ஆரோக்கிய மூச்சும்கிடைப்பதால் குழந்தைப்பேறுகிடைப்பதற்கான வாய்ப்புஅதிகரிக்கிறது என்பதாலே அரச மரத்தை சுற்றுகிறார்கள்.
No comments:
Post a Comment