மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை, குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு வழிபடுவது ‘இஷ்ட லிங்கம்’ எனப்படும்.
மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை, குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு வழிபடுவது ‘இஷ்ட லிங்கம்’ எனப்படும். யார், யார் எந்த லிங்கங்களை வழிபட்டனர் என்று பார்க்கலாம்.
இந்திரன் - மரகத லிங்கம்
குபேரன் - சொர்ண லிங்கம்
எமன் - கோமேதக லிங்கம்
வருணன் - நீல லிங்கம்
விஷ்ணு - இந்திர நீல லிங்கம்
பிரம்மன் - சொர்ண லிங்கம் அஷ்ட வசுக்கள்,
வசுதேவர்கள் - வெள்ளி லிங்கம்
வாயு - பித்தளை லிங்கம்
அசுவினி தேவர்கள் - மண் லிங்கம்
மகாலட்சுமி - ஸ்படிக லிங்கம்
சோம ராஜன் - முத்து லிங்கம்
சாதுர்யர்கள் - வஜ்ஜிர லிங்கம்
வேதிகர்கள் - மண் லிங்கம்
மயன் - சந்தன லிங்கம்
நாகர்கள் - பவள லிங்கம்
அரசுர்கள் - பசுஞ்சாண லிங்கம்
பார்வதி - வெண்ணெய் லிங்கம்
நிருதி - தேவதாரு மர லிங்கம்
யோகிகள் - விபூதி லிங்கம்
சாயா தேவி - மாவு லிங்கம்
சரஸ்வதி - ரத்தின லிங்கம்
யட்சர்கள் - தயிர் லிங்கம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment