இதுவரை பித்ரு பூஜை செய்யாதவர்களும் கூட இந்த மகாளய காலத்தில் பித்ருக்களை நினைத்து வழிபட வேண்டும். ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
முதல் நாள் - பிரதமை பணம் சேரும்
2--ம் நாள் துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
3-ம் நாள் திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்
4-ம் நாள் சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5-ம் நாள் பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
6-ம் நாள் சஷ்டி - புகழ் கிடைத்தல்
7-ம் நாள் சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல்
8-ம் நாள் அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
9-ம் நாள் நவமி - சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
10-ம் நாள் தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல்
11-ம் நாள் ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
12-ம் நாள் துவாதசி - தங்கநகை சேர்தல்
13-ம் நாள் திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
14-ம் நாள் சதுர்த்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
15-ம் நாள் மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment